×

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு..!!

தேனி: மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நுரை பொங்க ஆற்றில் தண்ணீர் கரை புரண்டு ஓடுவதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக மூல வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு..!! appeared first on Dinakaran.

Tags : Raw Vaigayad ,Raw Vaigayada ,Foam Panga River ,Dinakaran ,
× RELATED வாய்மையே வெல்லும் எனக்கருதி...